ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள்: 22.12.2025 திங்கள்கிழமை மாலை 6 மணி

இடம்: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு
நூலக அரங்கம், கோட்டூர்புரம், சென்னை

நூல்கள்: 1. தீரர்கள் கோட்டம் தி.மு.க.
2. திராவிட அரசியல் – திராவிட அரசு, இயல்
3. முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர்

தலைமை வகித்து
நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை:
திராவிட நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
(தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்)

நூல்களைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை:
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.
(ஒன்றிய மேனாள் அமைச்சர்)

நூல் அறிமுகவுரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)

இவண்:
பெல்.கு.ராஜன் (கருஞ்சட்டை பதிப்பகம்)
சேது சொக்கலிங்கம் (கவிதா பப்ளிகேஷன்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *