ஈரோடு மாவட்டம் சிவகிரி உதவி காவல் துறை அதிகாரி மோகனசுந்தரம் அவர்களது 16ஆம் ஆண்டு 21.12.2025 நினைவு நாளை முன்னிட்டு அவரது குடும்ப சார்பாக மாவட்டக் காப்பாளர் சிவகிரி சண்முகம், தமிழ்செல்வி, நவீன்குமார்,ஹரிபிரியா ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ 1000 வழங்கினார். நன்றி!
