திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

1 Min Read

5.5.2023 வெள்ளிக்கிழமை

உரத்தநாடு: காலை 10 மணி 

இடம்: பெரியார் மாளிகை, உரத்தநாடு 

தலைமை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) 

சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செய லாளர், திராவிடர் கழகம்)  

உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), 

மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), க.குருசாமி (மண்டலச் செயலாளர்), 

வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்),

 அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்),

 த.செகநாதன் (ஒன்றியத் தலைவர்),

 மாநல்.பரமசிவம் (ஒன்றியச் செயலாளர்),

 பேபி.ரெ.இரவிச்சந்திரன் (நகரத் தலைவர்),

 ரெ.ரஞ்சித்குமார் (நகரச் செயலாளர்)

6.5.2023 சனிக்கிழமை

சம்பத்துராயன்பேட்டை : மாலை 4 மணி 

இடம்: கீழ் குறுக்கு வடை தெரு, சம்பத்துராயன்பேட்டை, நெமிலி, இராணிப்பேட்டை மாவட்டம். 

சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), 

இராம.அன்பழகன் (திராவிடர் கழக சொற்பொழிவாளர்), 

இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்). 

பு.எல்லப்பன் (காஞ்சிபுரம் மண்டல தலைவர்),

பா.கதிரவன் (காஞ்சிபுரம் மண்டல செயலாளர்),

சு.லோகநாதன் (இராணிப்பேட்டை மாவட்ட தலைவர்),

செ.கோபி (இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *