பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சார்பில் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.17 லட்சம் கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.17 லட்சத்தினை, மாவட்டத் தலைவர் பெ. வீரையன் தலைமையில், மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ரத்தினசபாபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், மாவட்ட துணைத் தலைவர் முத்து.துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் சோம. நீலகண்டன், நகரத் தலைவர் வை.சேகர்,
நகர செயலாளர் கா.தென்னவன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தனர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார் இரா.குணசேகரன் மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் (27.11.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *