விசித்திர உத்தரவு

Viduthalai
0 Min Read

ஜாதி இருக்கலாம்; ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு  நடத்தக் கூடாதாம். இடைக்கால தடை விதித்தது பாட்னா உயர்நீதிமன்றம்.

ஜாதியை ஒழிக்கச் சட்டம் கொண்டுவர வேண்டும்; அதை விட்டுவிட்டு, ஜாதியைப்பற்றிய புள்ளி விவரத்தை எடுத்தால், அதற்கு இடைக்காலத் தடையாம், என்ன விசித்திரம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *