ஜஸ்டிஸ் கட்சியும், சுயமரியாதை இயக்கமும்!

0 Min Read

ஜஸ்டிஸ் கட்சிக்கும், சுயமரியாதைக் கட்சிக்கும் எவ்விதப் பாகுபாடும் காண்பிக்க வேண்டியதில்லை. இப்பொழுதிருக்கிற நிலைமையில் சுயமரியாதை கட்சியின்றி ஜஸ்டிஸ் கட்சி நீடித்திருக்க முடியாது. “ஜஸ்டிஸ் கட்சியின்றி சுயமரியாதைக் கட்சியும் நீடித்திருக்க முடியாது.” ஆகையால், இரண்டையும் அய்க்கியப்படுத்தி பிராமணரல்லாதாரின் உரிமையைக் காக்க வேண்டிய பொறுப்பு தங்களைச் சார்ந்தது என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

30.3.1935 அன்று சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு விருதுநகர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், பிராமணரல்லாதார் சங்கம், சுயமரியாதைச் சங்கம் இவைகளின் சார்பாக அளித்த உபசாரப் பத்திரத்திலிருந்து…

(‘குடிஅரசு’ 14.4.1935, பக்.18)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *