கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

நாள்: 16.11.2025 – ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி.

இடம்: பெரியார் மய்யம், கிருட்டினகிரி.

தலைமை:- கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்)

வரவேற்புரை:- செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்)

முன்னிலை:- பழ.பிரபு (கழகக் காப்பாளர்),
தி.கதிரவன் (மாவட்ட துணைத் தலைவர்)

பொருள்:-  1) டிசம்பர் 28.12.2025- ஞாயிறு அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கிருட்டினகிரி மாவட்டம் வருகை.

2) பெரியார் உலகம் நிதிதிரட்டுதல்.

3) டிசம்பர் 2ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள்.

4) செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களையும் மற்றும் தலைமைச் செயற்குழு தீர்மானங்களையும் செயல்படுத்துதல்.

5) டிசம்பர் 24-அன்று தந்தை பெரியார் நினைவுநாள் மற்றும் கழக ஆக்கப்பணிகள்.

சிறப்புரை:- ஊமை.செயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்).

கருத்துரை:- அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).

நன்றியுரை:- சி.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயலாளர்)

கூட்டத்தில் கிருட்டினகிரி மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் அவசியம் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இவண்: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *