தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

Viduthalai
0 Min Read

அரசியல்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின்  வருகை தரு பேராசிரியர், முனைவர் விஜய் அசோகன், தான் எழுதிய “நோர்டிக் கல்வி – சமத்துவமும் சமூக நீதியும்” எனும் புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (9.5.2023, சென்னை).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *