பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வருகை தரு பேராசிரியர், முனைவர் விஜய் அசோகன், தான் எழுதிய “நோர்டிக் கல்வி – சமத்துவமும் சமூக நீதியும்” எனும் புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (9.5.2023, சென்னை).