மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனைக்காக, 100 கி.மீ வரை இலவசமாக எடுத்து செல்லலாம் என அவர் தெரிவித்துள்ளார். தங்களது அடையாள அட்டையை பயன்படுத்தி அதிகபட்சமாக 25 கிலோ எடையை, மகளிர் சுய உதவிக் குழுவினர் எடுத்துச் செல்லலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பெண்களுக்குத் தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
