மணவிழாவை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்.கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார்

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த க.மனோகரன் – ராதை ஆகியோரின் மகன் ம.சிறீகந்தராஜ், சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி க.ஆசைத்தம்பி – கோதை ஆகியோரின் மகள் ஆ.இளந்தென்றல் ஆகியோரின் மணவிழாவை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்.கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார். உடன் தி.மு.க.சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி, கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய தி.மு.க.பொறுப்பாளர் க.அன்பழகன், எம்.கந்தசாமி, கே.எஸ்.மூர்த்தி மற்றும் மணமக்கள் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (சேலம், அரியானூர்  31.10.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *