பாராட்டுக்கு உரியவர்கள்

1 Min Read

திராவிடர் கழக மாநில பொதுக்குழு, தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம். 13.05.2023  அன்று ஈரோட்டில் நடைபெற சிறப்பாகப் பணியாற்றியோர்

ஈரோடு த.சண்முகம்,  இரா.நற்குணன் மாவட்டத் தலைவர், மா.மணிமாறன் மாவட்டச் செயலாளர், பேராசிரியர் ப.காளிமுத்து, தே.காமராஜ் மாநகர செயலாளர், வீ.தேவராஜ் மாவட்ட துணைத் தலைவர், து.நல்லசிவம் மாவட்டத் துணைச்செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருட்டிணன்,  பொதுக்குழு உறுப்பினர் செ.பிரகாசன்,  பொதுக்குழு உறுப்பினர் கு.சிற்றரசு, கோ.திருநாவுக்கரசு மாநகர தலைவர், பவானி,  அசோக்குமார்.

கடைவீதி வசூல் குழுவில் சிறப்பாகப் பணியாற்றியோர்:

ஆத்தூர் அ.சுரேஷ், ஈரோடு கி.பிரபு,  வெண்ணந் தூர் செல்வகுமார், பள்ளி ப்பாளையம் பொன்னுசாமி,  நீடாமங்கலம் லட்சுமணன்,  விமல்,  தலைவாசல் முத்துலட்சுமி சேகர், பிரேமா,  ஆ.சூரியா (மாவட்ட இளைஞரணி தலைவர்), ந.மோகன்ராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), இளைஞரணி தோழர்கள் பவானி தேவேந்திரன், விஜயமங்களம் பாஸ்கரன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *