கிருட்டினகிரியில் பாறை ஓவியங்கள்- மாணவர்கள் பார்வையிட்டனர்

0 Min Read

அரசியல்

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் கல்லூகுளிக்கி கிராமம் காலபைரவர் மலையில் உள்ள இருளன்கமியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஒவியங்களை பள்ளி மாணவர்களுக்கான கோடை மகிழ்ச்சி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக்ஜோகப் தலைமையில் பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, வட்டாட்சியர் கோவிந்தராஜ், மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் கஜேந்திரகுமார், வரலாற்று ஆய்வாளர் வெ.நாராயணமூர்த்தி. தொல்லியல் துறை அலுவலர் மற்றும் மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *