செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

வெறும் வாய்ப் பேச்சுதானா…?

*2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்.

– பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

>>வெறும் வாய்ப் பேச்சுதானா?

‘ஞானோதயம்!’

*வாஸ்துவுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அடிமையாகிவிட்டார் என்று ‘தினமலர்’ இன்று கிண்டல் செய்துள்ளது. 

>>‘தினமலருக்கும்’கூட பகுத்தறிவு ‘ஞானோதயம்’ ஏற்பட்டு விட்டதோ!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *