‘சாய்ராம்’ கல்விக் குழுமத் தலைவருக்கு அங்கீகாரச் சான்று வழங்கல்

இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், கல்வி மற்றும் உலகளாவிய குடியுரிமை ஆகியவற்றில் சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள அய்க்கிய நாடுகள் அவையின் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், உலக சாரண சாரணியர் அறக்கட்டளையின் சார்பில், அதன் நிர்வாகக் குழு அதிகாரி பீட் வெங்கர் மதிப்பு மிக்க “பேடன்-பவல்” தோழமை அங்கீகாரச் சான்றை வழங்கினார். உடன்: கவுரவ தலைவர் சுவீடன் மன்னர் கார்ல் குஸ்டாப் உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *