மரண தண்டனையை விஷ ஊசி மூலம் நிறைவேற்றலாமா? உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சை

0 Min Read

புதுடில்லி, அக்.16- இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகளுக்கு  தூக்கில் தொங்க விட்டு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இது  வலி நிறைந்தது என்பதால் அதற்கு பதிலாக விஷ ஊசி மூலமோ அல்லது விஷ வாயு, மின்சாரம் பாய்ச்சுதல் அல்லது துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பரிசீலிக்க வேண்டும் என ரிஷி  மல்கோத்ரா என்ற வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று (15.10.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷஊசிக்கு ஒன்றிய அரசு வழக்குரைஞர்  எதிர்ப்பு தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *