கருநாடக மாநிலத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா

1 Min Read

கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில தலைவர் மு.சானகிராமன், மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ இயக்க இதழ்களுக்கு சந்தா தொகை ரூ.5,500 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினர். (பெங்களூரு, 12.10.2025)

திராவிடர் கழகம்

கர்நாடக மாநிலத் திராவிடர் கழகம் நடத்திய அய்ம்பெரும்விழா தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா, சுயமரியாதை சுடரொளி இளஞ்சியம் பாண்டியன் படத்திறப்பு நிகழ்ச்சி, பெரியார் தொண்டறச் செம்மல் விருது வழங்கும் ஆகிய அய்ம்பெரும் விழா மாநில திராவிடர் கழக தலைவர் மு.சானகிராமன் தலைமையில் 12.10.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *