நன்கொடை

0 Min Read

அரசியல்

தாம்பரம் மாவட்டக் கழக குன்றத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் மு.திருமலையின் தாயார் மு.முனியம்மாள் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை(20.5.2023)முன்னிட்டு திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கினார்.

– – – – –

அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் – சுந்தரானந்தஜோதி இணையரது பேத்தியும், க.பொன்மணி – பா.சுந்தரகண்ணன் இணையரது மகளுமான ரித்விகா பிறந்த நாள் (20.5.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு ரூ.200 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *