தஞ்சை பிள்ளையார்பட்டி கவிஞர் பொ.கு.சிதம்பரநாதன் நினைவு நாளை (25.5.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.500அய் சி.கலைமணி (வாழ்விணையர்), சி.சுதா கரன் (மகன்) தஞ்சை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.அஞ்சுகம் சந்துரு, சென்னை திலகம் கண்ணன் ஆகியோர் வழங்கி உள்ளனர்.