மறைவு

2.10.2025 இன்று காலை புலவர் சி.சங்கரலிங்கத்தின் துணைவியார் ஆசிரியை இரா.கலாவதி (வயது 69)சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்ற வந்த நிலையில் மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

தகவல் அறிந்ததும் சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, பொதுக்குழு உறுப்பினர் இரா.கலைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ், மதுராந்தகம், தி.மு.கழக ஊராட்சி மன்ற தலைவர் மு.வேல்முருகன், கோவிலாஞ்சேரி தி.மு.கழக நான்காவது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் கோ.நாகரெத்தினம், கோவிலிஞ்சேரி ராகேஷ் சர்மா நகர், பவானி நகர் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் த.குபேரன், வினோத்குமார், காசிராமன் மற்றும் மா.முருகையா ஆகியோர் உடனிருந்து ஆறுதல் கூறினர்.

4.10.2025 அன்று காலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தோழர் கலாவதியின் உடல் உடற்கொடையாக வழங்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *