வருந்துகிறோம்

வேலூர் மாவட்ட மதிமுக மேனாள் மாவட்டச் செயலாளர் நா. சுப்பிரமணி மறைவுற்றார். ஒன்றுபட்ட வேலூர் மாவட்ட மறுமலர்ச்சி திமுக மேனாள் மாவட்டசெயலாளரும், வேலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தந்தை பெரியார் சிலையை நிறுவியருமான வேலூர் நா.சுப்பிரமணி உடல்நலக் குறைபாடு காரணமாக அவரது இல்லத்தில் நேற்றுறு (30.9.2025) காலை  இயற்கை எய்தினார்.

சுயமரியாதைச் சுடரொளிக்கு திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தினர். அவர் பிரிவால் துயருற்று இருக்கும் அவர் குடும்பத்தார் மற்றும்  இயக்க தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.


 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *