கழகக் களத்தில்…!

2 Min Read

27.9.2025 சனிக்கிழமை
சிந்தனைக் களம் – 8
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

கபிஸ்தலம்: மாலை 6 மணி *இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி (பழைய வளாகம்) கபிஸ்தலம் *தலைமை: உ.நாகராஜ் (பாபநாசம் நகர துணை தலைவர்) *வரவேற்புரை: து.சரவணன் (குடந்தை மாவட்ட துணை செயலாளர்) *சிறப்புரை: திருவடிக்குடில் சுவாமிகள் *தலைப்பு: பெரியார்…?…! *நன்றியுரை: வெ.இளங்கோவன் (பாபநாசம் நகரத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: மு.சேகர் (ஒன்றியத் தலைவர், ப.க.), கோவி.பெரியார்கண்ணன் (ப.க.), சே.ஆனந்தகுமார் (ப.க.), சா.வரதராசன் (ப.க.) *இவண்: பகுத்தறிவாளர் கழகம், பாபநாசம் கும்பகோணம் கழக மாவட்டம்.

28.09.2025 ஞாயிற்றுக்கிழமை

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளையொட்டி  கழகக் கொடி ஏற்றுதல்

நாள்: பிற்பகல் 3-00 மணி * இடம்: எண் 358, டி.எச். சாலை, குண்டுமேடு, திருமழிசை * பிற்பகல்: 3.30 மணி * எண்: 2/186, டி.எச்.சாலை, ஜமீன் கொரட்டூர், நேமம் அஞ்சல், திருவள்ளூர் *  கழக தோழர்கள் திரளாக  குறித்த  நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.  *அழைப்பு: க.இளவரசன் (ஆவடி மாவட்ட கழக செயலாளர்)

29.9.2025திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1061

தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு
பிறத்ந நாள் விடுதலை மலர்
அறிமுக விழா

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) *தலைமை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) *மலர் மணம் பரப்புதல்: ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி, பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் *நன்றியுரை: குமார் (செயற்குழு உறுப்பினர்).

2.10.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர்
வட்டம் – 2568

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *தொடக்கவுரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க செயலாளர், மதிமுக) – சுயமரியாதை மாநாடு ஓர் அரிமா நோக்கு * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: கா.கா.தே.கா. (காந்தி – காமராஜர் -தேசியம் – காங்கிரஸ்) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் < நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *