‘திராவிட மாடல்’ ஆட்சியில் ஏராளமான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தனியார்த் துறையிலும், அரசுத் துறையிலும் வழங்கி நாள்தோறும் சாதனை புரிந்து வரும் முதலமைச்சர் அவர்கள் இன்று (22.9.2025) காலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், 1,231 பேருக்கு கிராம சுகாதார செவிலியர் பணி நியமன ஆணைகள் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் பணி நியமன ஆணையைப் பெற்ற செவிலியர்கள்.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை: 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books