துரை. சந்திரசேகரன் சிறப்புரை

1 Min Read

* வட கரோலினா- கேரியில் தந்தை பெரியார் 147 ஆம் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் 14.9.2025 அன்று அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். *வட அமெரிக்கா-சாண்டிலிசவுத்ரைடிங்கில் தந்தை பெரியார் 147ஆம் பிறந்தநாள் விழா 16.9.2025 அன்று வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்க இயக்குநர் எழில் வடிவன், கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. பெரியார் பன்னாட்டு அமைப்பு அறிவுப் பொன்னி வரவேற்புரையாற்ற, மேனாள் வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத் தலைவர் அறிவுமணி ராமலிங்கம், தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்தார். கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *