கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை

1 Min Read

திராவிடர் கழகம்

நாகர்கோவில், நவ. 10– குமரி மாவட்ட திராவிடர் கழ கம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை  நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதிகளில் நடந்தது.  திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். திராவிடர்கழக மாவட் டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன்  முன் னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கழக காப்பா ளர் ஞா.பிரான்சிஸ், பகுத் தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட துணைத் தலை வர் ச.நல்ல பெருமாள் இலக்கிய அணி செயலா ளர் பா.பொன்னு ராசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ்  செயலா ளர் எஸ்.அலெக்சாண் டர், அமைப்பாளர் ம.தமிழ்மதி, மாநகர கழக செயலாளர் இராஜசேகர் துணைத் தலைவர் கவிஞர் ஹ.செய்க்முகமது. தோழர் கள், மு.குமரிச் செல்வன், கு.சந்திரன் மற்றும்  கிளைக் கழக  அமைப்பாளர் க.யுவான்ஸ், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பங்கேற்று பொதுமக்க ளுக்கு பகுத்தறிவு விழிப் புணர்வுக் கான துண்ட றிக்கைகளை வழங்கினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *