நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அரசு மருத்துவமனையில் நேற்று (29.05.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் எர்ணாபுரம், பச்சுடையாம்பட்டி புதூர், நாமகிரிப்பேட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர். உடன் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் எ.கே.பி.சின்ராஜ், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர்கு.பொன்னுசாமி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் உள்ளனர்.