Latest News (Last 24 Hrs)

நிகழ்ச்சிகள்

இயக்க நிதி

சி.மா.முருகையன் (ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறைத் தலைவர்), இணையர் மு.சகுந்தலா ஆகியோர் இயக்க நிதியாக ரூ.10,000 (காசோலை) மாவட்ட கழகக் காப்பாளர் பழநி. புள்ளையண்ணனிடம் வழங்கினர். உடன்: பெரியார் பற்றாளர் டாக்டர் ராசேந்திரன்.

“பெரியார் உலகம்” நன்கொடை

மேனாள்  அமைச்சர் மருத்துவர் பூங்கோதை ஆலடி அருணா (தி.மு.க.) "பெரியார் உலகம்" நன்கொடை ரூ.50,000/- தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 7.10.2015)  

15.10.2025 அன்று விருத்தாசலத்தில் பெரியார் உலகம் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நிதி அளித்தோர் விவரம்

தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த், உரிமையாளர் ஶ்ரீ ஜெயின் ஜுவல்லரி, விருத்தாசலம் - ரூ.500000 மாண்புமிகு சி.வெ.கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் - ரூ. 50000 மருத்துவர் சங்கவிமுருகதாஸ்,  நகர் மன்றத்தலைவர், விருத்தாசலம் - ரூ. 100000 எம்.எஸ்.கணேஷ்குமார்,…

நன்கொடை

கழக பொதுக்குழு உறுப்பினர் தங்கஇராஜமாணிக்கம் குடும்பத்தினர் இயக்க நன்கொடையாக ரூ.8,000 வழங்கினர்.  

நன்கொடை

கழக விருத்தாசலம் ஒன்றியத் தலைவர் கி.பாலமுருகன் இயக்க நன்கொடையாக ரூ. 5,000 வழங்கினார்.  

இயக்க நன்கொடையாக தங்கள் சேமிப்பு உண்டியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.

ஒசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன்-கண்மணி ஆகியோரின் மகள் வழக்குரைஞர் க.கா.வெற்றி- பொறியாளர் இரா.ரகுவர்மா ஆகியோர் இயக்க நன்கொடையாக தங்கள் சேமிப்பு உண்டியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.