Latest News (Last 24 Hrs)

நிகழ்ச்சிகள்

தூத்துக்குடியில் ‘பெரியார் உலக’ நன்கொடையைத் தமிழர் தலைவரிடம் வழங்கினர் (22.1.2026)

மாவட்ட தலைவர் முனியசாமி குடும்பத்தினர் (தனது பெற்றோர்கள் முனியாண்டி சண்முகம் சார்பில்) ரூ.3 லட்சமும் மற்றும் சு.புத்தன், அமிர்தசேகர், முனைவர் இரா. சண்முகசுந்தரம், திருவை சொ.பொன்ராஜ் ஆகியோர் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர் இரா.…

நன்கொடை

கரூர் மாவட்டம் வீரியம்பாளையம் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் மாணவர் சு.விமல்ராஜ்-தீபா இணையருக்கு பெண் மகவு பிறந்ததின் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினர்.

விருதுநகரில் ‘பெரியார் உலக’ நன்கொடையைத் தமிழர் தலைவரிடம் வழங்கினர் (21.1.2026)

மாவட்ட தலைவர் ஆசிரியர் நல்லதம்பி, புகழேந்தி வெங்கடாசலபதி, எழிலன் கண்ணையன், ஆனந்தன், விடுதலை ஆதவன் மற்றும் கழகத் தோழர்கள் பெரியார் உலகத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். சுயமரியாதைச் சுடரொளிகள் சிவகாசி வானவில் மணி, கோமதியம்மாள், இலட்சுமியம்மாள் ஆகியோரின் படங்களை கழகத்…

நன்கொடை

* வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தமிழ்நாடு அரசின் பன்னாட்டு புத்தகக் காட்சியில் பங்கேற்ற புத்தக பதிப்பாளர் கிறிஸ்டியன் வெய்ஸ் (டிராபதி பப்ளிசிங் அவுஸ்) தமிழர் தலைவரை சந்தித்தார். அவருக்கு இயக்க நூல் வழங்கினர் தமிழர் தலைவர். * திருவொற்றியூர் கழக…

நன்கொடை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவர் மாவடுகுறிச்சி ஆர்.நீலகண்டன் - செல்வி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் - முத்துலெட்சுமி இவர்களின் பெயர்த்தியும், மாவடுகுறிச்சி நீ.கபிலன் என்ற பிரபாகரன்  - அறிவுச்செல்வி இவர்களின் மகளும்,…

தென் மாவட்ட கழகத் தோழர்களுக்கு அழைப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  கல்லூரி நிகழ்விலும், இதுதான் ஆர்எஸ்எஸ்-பிஜேபிஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி என்ற தலைப்பில் தொடர்பரப்புரை கூட்டம்,பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளிலும்  சிறப்புரையாற்றவுள்ளார்கள். சனவரி - 21 காலை 10 - மணி மதுரை லேடிடோக்…