கழிப்பறைத் தொட்டி (செப்டிக் டேங்க்) கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தக் கூடாது ஒசூர் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

Viduthalai
0 Min Read

ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் டி.சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் செப்டிக்டேங்க் அகற்றும் வாக னங்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும் கழிப்பறைத் தொட்டி கழிவுகளை அகற்ற எக்காரணத் தைக் கொண்டும் மனிதர் களை பயன்படுத்த கூடாது இந்த பணிக்காக ஏற்கனவே ஒசூர் மாநகராட்சி பகுதியில் 18 வாகனங்கள் உரிமம் பெற்று உள்ளன.அந்த வாகனங்களை தொடர்பு கொண்டு பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *