தமிழர் தலைவரிடம் சந்தா

Viduthalai
0 Min Read

அரசியல்

திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சி.நாகராஜன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, ’விடுதலை’ நாளிதழுக்கு 89 – ஆம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, தலா ரூ.500/- என மொத்தம் 1000/- ரூபாயை வழங்கினார்கள். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். (பெரியார் திடல், 1.6.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *