விருதுநகர் கல்லூரணி பகுதியை சேர்ந்த நாகையா, கிருஷ்ணம்மாள் ஆகியோரின் மகன் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் – பெரியசாமி, சந்தனம்மாள் ஆகியோரின் மகள் பெ. மனோரஞ்சிதம் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்), அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி., ஆ. இராசா எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் பல்வேறு இயக்க பொறுப்பாளர்கள் உள்ளனர். (சென்னை – 30.5.2023)
நாகை திருவள்ளுவன் – மனோரஞ்சிதம் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books