கழகக் களத்தில்…!

1 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு
மாநில மாநாட்டு விளக்க பரப்புரைக் கூட்டம்

25.08.2025 திங்கள்கிழமை 
தென்காசி

தென்காசி: மாலை 5 மணி *இடம்: படா பிள்ளையார் கோயில் தெரு, கருவாட்டுக்கடை முக்கு *வரவேற்புரை: கை.சண்முகம் (மாவட்ட செயலாளர்) *தலைமை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்), அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: உரத்தநாடு
இரா.குணசேகரன்
(கழக ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: செங்கதிர்வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தென்காசி.

28.8.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2561

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: சரவண ராஜேந்திரன் (மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர்) * தலைப்பு: வாக்குத்திருட்டை எதிர்த்து மாபெரும் ஜனநாயகப் போர் வாரணாசியிலிருந்து வயநாடு வரை * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: வெங்டேசன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *