சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்க தெருமுனை கூட்டம்

1 Min Read

நாள்: 21.08.2025 மாலை 5 மணி

இடம்: ஏ. டி. ஜி. தேநீர் கடை அருகில், திருப்பத்தூர்.

தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்)

வரவேற்பு: காளிதாஸ் (நகர தலைவர்)

முன்னிலை: சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்), அ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்)

சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் (கழக பேச்சாளர்), அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர்)

நன்றியுரை: ஏ. டி. ஜி. சித்தார்த்தன் (மாவட்ட துணைச் செயலாளர்)

 

சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு  மாநாட்டு விளக்க தெருமுனை கூட்டம்

நாள்: 24.08.2025, இடம்: தந்தைபெரியார் சிலை அருகில், பேருந்து நிறுத்தம், சோலையார் பேட்டை.

தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்)

வரவேற்பு: க.மதியழகன் (நகர செயலாளர், சோலையார் பேட்டை)

முன்னிலை: சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்), அ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்)

தொடக்கவுரை: பெ.கலைவாணன் (மாவட்ட செயலாளர்)

சிறப்புரை: தகடூர் தமிழ்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர்)

நன்றியுரை: எஸ்.சிவக்குமார் (நகர தலைவர் சோலையார் பேட்டை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *