கழகக் களத்தில்…!

1 Min Read

19.8.2025 செவ்வாய்க்கிழமை

பட்டுக்கோட்டை மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்

பட்டுக்கோட்டை: மாலை 5 மணி*இடம்: பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் (சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை அலுவலகம்) *முன்னிலை: அத்தி பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்),அரு.நல்லதம்பி(மாவட்டகழககாப்பாளர்) *தலைமை: கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், *பொருள்: பெரியார் உலகம் நிதி வசூல், விடுதலை சந்தா, தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 4இல் செங்கல்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, பிரச்சார பணிகள் *வேண்டல்: கழக அனைத்து அணி பொறுப்பாளர்களின் வருகையும் கருத்தும் *நன்றியுரை: மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்).

21.8.2025 வியாழன்கிழமை

வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

மேலையூர்: காலை 10 மணி *இடம்: எம்.எஸ்.பி. திருமண அரங்கம், மழவராயர் தெரு, ஒக்கநாடு மேலையூர் *மணமக்கள்: ச.விக்னேஷ்ரா.அட்சயா *தலைமை: மா.தவமணி  *மணநிகழ்வை நடத்துபவர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *அன்புடன் அழைக்கும்: அ.சக்திவேல், ச.பெரியார்மணி (எ) வினோத்-பியூலாராணி வினோத், பி.வி.தமிழினி-பி.வி.யாழமுதன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *