கழகக் களத்தில்…!

2 Min Read

17.8.2025 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்

விழுப்புரம்

மாலை 5.30 மணி *இடம்: நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம், விழுப்புரம் *தலைமை: கொ.பூங்கான் (விழுப்புரம் மாவட்ட காப்பாளர்) *வரவேற்புரை: இ.இராஜேந்திரன் (விழுப்புரம் நகரத் தலைவர்) *முன்னிலை: அரங்க.பரணிதரன் (மாவட்டச் செயலாளர்), சே.வ.கோபன்னா (மாவட்டத் தலைவர்) *சிறப்புரை: பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்), நா.தாமோதரன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: அ.சதீஷ் (நகரச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம் விழுப்புரம் மாவட்டம்.

திரு-பட்டினம்

மாலை 5 மணி *இடம்: போலகம் கடைத்தெரு, திரு-பட்டினம் *வரவேற்புரை: பொன்.பன்னீர் செல்வம் (மாவட்ட செயலாளர்) *தலைமை: குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: ந.அன்பானந்தன் (மாவட்ட காப்பாளர்), கி.இராஜரத்தினம் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *சிறப்புரை: மாங்காடு மணியரசன் (கழக பேச்சாளர்), சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநில திராவிடர் கழகம்) *நன்றியுரை: ஆ.லூயிஸ்பியர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், காரைக்கால் மாவட்டம்.

பொன்னமராவதி

மாலை 5.30 மணி *இடம்: பழைய பேருந்து நிறுத்தம் எதிரில், பொன்னமராவதி *தலைமை: வீ.மாவலி (ஒன்றியச் செயலாளர்) *வரவேற்புரை: க.ஆறுமுகம் (ஒன்றிய துணைத் தலைவர்) *முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்ட கழகத் தலைவர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: கோவை க.வீரமணி (கழக பேச்சாளர்) *நன்றியுரை: நாகராசன் (பகுத்தறிவாளர் கழகம்) *ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், பொன்னமராவதி.

காசாங்காடு

மாலை 6 மணி *இடம்: காசாங்காடு ஊராட்சி மன்றம் *வரவேற்புரை: முத்து.துரைராஜன் (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: கு.ப.சிதம்பரம் *முன்னிலை: அத்தி பெ.வீரையன் (மாவட்ட தலைவர்), லண்டன் வீ.கோவிந்தராஜ் (திமுக) *சிறப்புரை: வழக்குரைஞர் கா.அண்ணாதுரை (சட்டமன்ற உறுப்பினர்), வழக்குரைஞர் சிங்காரவேலர் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: அ.மணிவண்ணன் (பகுத்தறிவாளர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், காசாங்காடு மதுக்கூர் ஒன்றியம், பட்டுக்கோட்டை கழக மாவட்டம்.

18.8.2025 திங்கள்கிழமை
செய்யாறு

மாலை 6.30 மணி *இடம்: ஆரணி கூட்டுச் சாலை, செய்யாறு *தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்), என்.வி.கோவிந்தன் (பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: வேல்.சோ. நெடுமாறன் (துணைத் தலைவர், மாநில ப.க.) *தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் (கழக பேச்சாளர்), தி.காமராசன் (நகர தலைவர்) *நன்றியுரை: தங்கம் கே.பெருமாள் *ஏற்பாடு: திராவிடர் கழகம், செய்யாறு.

நரசிங்கபுரம்

மாலை 5 மணி *இடம்: நரசிங்கபுரம் காமராஜர் சிலை முன்பு *தலைமை: மருத.பழனிவேல் *வரவேற்புரை: வே.மணி (நகரத் தலைவர்) *முன்னிலை: அ.சுரேஷ் (மாவட்டத் தலைவர்), நீ.சேகர் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: மு.இளமாறன் (கழக பேச்சாளர்),
இரா.விடுதலை சந்திரன் (காப்பாளர்), வா.தமிழ்பிரபாகரன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: க.நல்லசிவம் *ஏற்பாடு: திராவிடர் கழகம் – ஆத்தூர் கழக மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *