கழகக் களத்தில்…!

1 Min Read

16.8.2025 சனிக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்

ஒக்கூர்: மாலை 6.30 மணி *இடம்: கடைவீதி, ஒக்கூர் *வரவேற்புரை: ஒக்கூர் இராஜேந்திரன் (ஒன்றிய விவசாய அணி செயலாளர்) *தலைமை: பாவா.ஜெயக்குமார் (கீழ்வேளூர் ஒன்றிய தலைவர்) *முன்னிலை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக பேச்சாளர்) *நன்றியுரை: செருநல்லூர் ரெ.பாக்கியராஜ் (கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர்) *ஏற்பாடு: கீழ்வேளூர் ஒன்றிய திராவிடர் கழகம், நாகை மாவட்டம்.

மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்

சேத்தியாத்தோப்பு: மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், சேத்தியாத்தோப்பு *வரவேற்புரை: சிற்பி.சிலம்பரசன் (மா.கழக இளைஞரணி தலைவர்) *தலைமை: பா.இராஜசேகரன் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட கழக துணைத் தலைவர்), ப.முருகன் (கழக துணை செயலாளர்), கோவி.பெரியார்தாசன் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: மு.இளமாறன் (பேச்சாளர்), யாழ்.திலீபன் (மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: ஜெயபால் (ஒன்றிய செயலாளர்) *ஏற்பாடு: சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *