புதுச்சேரியில் குடும்ப விழா

Viduthalai
1 Min Read

அரசியல்

புதுச்சேரி, ஜூன் 9- புதுச்சேரி மாவட்ட கழக தலைவர் வே. அன்பரசன் பிறந்த நாள் 5.6.2023 அன்று காலை 10 மணி அளவில் முதலியார் பேட்டையில் உள்ள “பெற்றோர் இல் லத்தில்” மிக எளிமையான முறையில் கொண்டாடப் பட்டது. 

புதுச்சேரி மாவட்ட துணைத் தலைவர் 

மு. குப்புசாமி, புதுச்சேரி கழக மேனாள் தலைவர் தே. தியாகு, புதுச்சேரி விடுதலை வாசகர் வட் டத்தின் தலைவர் கோ. மு.தமிழ்ச்செல்வன், புதுவை படைப்பாளர் சங்கத்தின் செயலாளர் கவிஞர் சீனு. தமிழ் நெஞ்சன், புதுச்சேரி பொதுக்குழு உறுப்பினர் லோ. பழனி, தோழர்கள் பெ. ஆதிநாராயணன், இரா. சாம்பசிவம், இசை முரசு மு.பா. நடராசன், உழவர் கரை நகராட்சி கழக மேனாள் அமைப் பாளர் ஆ. சிவராசன் மற் றும் பலர் நேரில் சென்று பயனாடைகள் அணி வித்து வாழ்த்து கூறினர். வருகை தந்த அனைவரை யும் அன்பரசனின் தாயார் பேபி சரோஜா, துணைவி யார் சாந்தி அன்பரசன் ஆகியோர் வரவேற்று மகிழ்ந்தனர்.

முன்னதாக புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி, மாவட்ட செயலாளர் கி. அறிவழகன், புதுச்சேரி மாவட்ட அமைப்பாளர் இராசு, திராவிடர் தொழிலாளர் கழக தலை வர் வீர. இளங்கோவன், செயலாளர் கே. குமார், புதுச்சேரி உள்ளிட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆடிட்டர் கு. ரஞ்சித் குமார், தோழர்கள் 

மு. முகேஷ்,சு. ரமேஷ் மற்றும் கழகத் தோழர்கள் நண்பர்கள் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த் துக்களை கூறினர்.

குடும்ப விழாவில் கலந்துகொண்ட அனை வருக்கும் வே.அன்பரசன் நன்றி தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *