கழகக் களத்தில்…!

4 Min Read

10.8.2025 ஞாயிற்றுக்கிழமை
ஒசூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

ஓசூர்: காலை 10.30 மணி * இடம்: தந்தை பெரியார் தோட்டம் முனிஸ்வர் நகர், ஒசூர் *வரவேற்பு: செ.வா.மதிவாணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: பி.டார்வின் பேரறிவு (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)*சிறப்புரை: நாத்திக பொன்முடி  (மாநில இளைஞரணி செயலாளர்), ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச்செயலாளர்) * நன்றியுரை: பொறியாளர் இரா.சந்தோஷ் (இளைஞரணி திராவிடர் கழகம்) * விழைவு: மாவட்ட அனைத்து அணிகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துகொள்ளல்.

திருத்துறைப்பூண்டி ஒன்றிய,
நகர கலந்துரையாடல் கூட்டம்

திருத்துறைப்பூண்டி: காலை: 10:00 மணி * இடம்: ஈ.சுந்தர் நினைவு இல்லம் திருத்துறைப்பூண்டி. * வரவேற்புரை: ப.நாகராசன் (நகர செயலாளர்) * தலைமை: ச.பொன்முடி (ஒன்றிய தலைவர்)  * முன்னிலை:  வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * கருத்துரை:  வீ.மோகன்  (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) * சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) *பொருள்:   திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா, அக்டோபர் 4 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, பிரச்சாரப் பணிகள்  * வேண்டல்: திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப் பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர் கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன் புடன் கேட்டுக் கொள்கிறோம். * அழைப்பது: சு.சித்தார்த்தன் (நகர தலைவர்), ந.செல்வம் (ஒன்றிய அமைப்யாளர்).

பொள்ளாச்சி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

பொள்ளாச்சி:  காலை 10 மணி * இடம்: மதிமுக அலுவலகம் பொள்ளாச்சி * தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: பொள்ளாச்சி பரமசிவம்  (மாவட்ட காப்பாளர்) *வேண்டல்: தோழர்கள் பொறுப்பாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் தவறாமல் பங்கேற்குமாறு பொள்ளாச்சி கழக மாவட்டத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு: சி.மாரிமுத்து (மாவட்ட தலைவர்). அ.ரவிச்சந்திரன் (மாவட்ட செயலாளர்).

கோவை  மாவட்ட திராவிடர் கழக  கலந்துரையாடல் கூட்டம்

கோவை:  மாலை 5 மணி * இடம்: கவுதமன் தமிழ் முரசு இல்லம், ராஜா முத்தையா நகர், சுந்தராபுரம் *தலைமை: தஞ்சை  இரா.ஜெயக்குமார்  (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா, அக்டோபர் 4 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு, பிரச்சாரப் பணிகள் * கழகத்தின் அனைத்து அணி தோழர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுகின்றோம். * இவண்:  ம. சந்திரசேகர்  (மாவட்ட தலைவர்),  வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாவட்டச் செயலாளர்).

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கக் கூட்டம்

உடையார்பாளையம்:  மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம், உடையார்பாளையம் * தலைமை: இரத்தின.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: ஆ.செயராமன் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: இராஜா.அசோகன் (பொதுக்குழு உறுப்பினர், இரா.திலீபன் (மாவட்டத் துணைத் தலைவர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழகப் பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * நன்றியுரை: துரை.பிரபாகரன் (நகர தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், ஜெயங்கொண்டம் ஒன்றியம்.

மதசார்பின்மை காப்போம் கருத்தரங்கம்

வேட்டவலம்:  மாலை 5 மணி * இடம்: சமுதாயக் கூடம், பாரதி தெரு, வேட்டவலம் * வரவேற்புரை: தா.ரமேஷ் * நிகழ்ச்சி தொகுப்பாளர்: ம.வினோத் குமார் * தலைப்பு: என் பார்வையில் பாபாசாகேப் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் * தலைமையுரை: பி.பட்டாபிராமன் (கழக பேச்சாளர்), அ.கண்ணதாசன் (வழக்குரைஞர், விசிக) * பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்குபவர்: க.கருணாநிதி (தலைமையாசிரியர்)  * நன்றியுரை: ப.எழிலரசன் * ஏற்பாடு:  அண்ணல் அம்பேத்கர் படிப்பகம்

கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

மத்தூர்: மாலை: 2.00 மணி *இடம்:  சி. வெங்கடாசலம் இல்லம் மத்தூர் *வரவேற்புரை: நா.சிலம்பரசன். இளைஞரணி செயலாளர்.  *தலைமை: சீனி முத்து ராஜேசன் *  தொடக்கவுரை: மா. செல்லதுரை மாநில இளைஞர் அணி துணை செயலாளர், *சிறப்புரை: ஊமை.ஜெயராமன், தலைமை கழக அமைப்பாளர், அண்ணா சரவணன் மாநில துணை பொதுச்செயலாளர் பகுத்தறிவாளர் கழகம். *நோக்கவுரை: நாத்திக.பொன்முடி மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம் * முன்னிலை:  கோ.திராவிடமணி மாவட்ட தலைவர் *நன்றியுரை: அரசகுமார். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்.  *இளைஞரணி மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைகழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும்  தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  *இவண்: மாவட்ட திராவிடர் இளைஞரணி, கிருட்டினகிரி.

முனைவர் ஆறு.அழகப்பன் பிறந்த நாள் விழா – நூல் வெளியீட்டு விழா

சென்னை: காலை 10.30 மணி * இடம்: உலக பல்கலைக்கழக சேவை மய்யம், மேயர் இராமநாதன் சாலை, சேத்துப்பட்டு, சென்னை * நூல் வெளியீட்டு உரை: சுப.வீரபாண்டியன் * மகிழ்வுரை: இராமநாதன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *