கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் 377 உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறுகிறது

1 Min Read

சென்னை,ஆக.8 கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் உதவியாளா், இளநிலை உதவியாளா் என மொத்தம் 377 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு அக்டோபா் 5-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வுக்குத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம் மற்றும் விண்ணப்பிப்பது தொடா்பான அனைத்து விவரங்களும் [https://www.tncoopsrb.in/](https://www.tncoopsrb.in/) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தலைமைக் கூட்டுறவு சங்கங்கள் மட்டுமின்றி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களிலும் உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப, மாவட்ட வாரியாக தனித்தனியாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மாவட்டங்களின் தேவைகளுக்கு ஏற்ப தோ்வு தேதிகள் அறிவிக்கப்படும் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *