பெரியார் விடுக்கும் வினா! (1728)

1 Min Read

ஏசு நாதர், ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்றார்; ‘மேல் வேட்டியைக் கேட்டால் இடுப்பு வேட்டியையும் அவிழ்த்துக் கொடு’ என்றார் என்பார்கள். இது நடப்புக்குப் பொருந்துமா? எந்தக் கிறித்தவனாவது இப்படி நடக்கிறானா? இப்படி நடக்கத்தான் முடியுமா? இப்படி மேல் வேட்டியைக் கேட்டவர்களுக்கு இடுப்பு வேட்டியைக் கிறித்தவர்கள் அவிழ்த்துக் கொடுப்பதாக இருந்தால் அவர்கள் எல்லாம் அம்மணமாக அல்லவா இருக்க வேண்டும்? ஒரு கன்னத்தில் அறைந்தவர்களுக்கு மறு கன்னத்தைக் காட்டுவதாக இருந்தால் அவர்களுக்கு எல்லாம் பல் இருக்க முடியுமா? இம் மாதிரியான வறட்டுத் தத்துவம் எல்லாம் எந்தக் காரியத்துக்காவது உதவுமா?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *