ராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

ராமநாதபுரம், நவ. 26 – ராமநாத புரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டம் ராமேஸ்வரத்தில் தலை மைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி அவர்களுடைய தங்கும் விடுதியில் 25.11.2023 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

கூட்டத்தில், விடுதலை, உண்மை ஏடுகளுக்கு சந்தா சேகரிப்பது எனவும், வரும் டிசம்பர் 2ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் பிறந்தநாளையொட்டி அவரிடம் விடுதலை சந்தா வழங்குவது எனவும், வரும் காலங்களில் மாவட்ட கலந் துரையாடல் கூட்டத்தை மாதம் ஒரு முறை கழகத் தோழர்கள் ஒருவரது இல் லத்தில் நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

தலைமைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட் டத் தலைவர் எம். முருகே சன், தங்கச்சிமடம் குழந்தை ராயர், மாவட்ட பகுத்தறி வாள கழக தலைவர் பேரின்பம், கெவின் குமார் ,அறிவுச்செல்வன் மஞ்சுளா தேவி, கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *