கழகக் களத்தில்…!

1 Min Read

2.8.2025 சனிக்கிழமை

உண்மை வாசகர் வட்டம்

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா

திருத்தணி: மாலை 4 மணி * இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்ணி. * தலைமை: வாகையூரான் (நகர செயலாளர்) * வரவேற்புரை: சி.நீ.வீரமணி (மாவட்ட ப.க. செயலாளர்) * முன்னிலை: சத்ரஞ்செயபுரம் மணி, தும்பிகுளம் கோவர்தனம் * தொடக்கவுரை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ஏ.முத்தமிழ்ச்செல்வி

2.8.2025 சனிக்கிழமை

தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 20ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம். * தலைப்பு: கொள்கை வீராங்கனைகள்! * சிறப்புரை: (நூல் திறனாய்வு) ஆ.வந்தியதேவன் (கொள்கை விளக்க அணி செயலாளர், மதிமுக) * ஏற்புரை: வி.சி.வில்வம் (எழுத்தாளர்) * தலைமை: ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), செயலாளர் துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி, மதிமுக) * ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *