கழகக் களத்தில்…!

0 Min Read

02-08-2025 சனிக்கிழமை

பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 484ஆவது வார நிகழ்வு

சென்னை: மாலை 06-00 மணி *இடம்: பாசறை அலுவலகம் * தலைப்பு : கல்விச் செல்வங்களை காக்கும் திராவிட  மாடல் ஆட்சி *உரையாளர்கள்: கவிஞர் மா.வள்ளிமைந்தன், கு.சங்கர், தே.குணாபாரதி, எ.கோபி, த.வ.லால் * அழைப்பு: இரா.கோபால்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *