கடந்த 2.12.2021 அன்று பூதலூர் முத்தாண்டி அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் எக்சைடு ஆயுள் காப்பீட்டுக் கழக திருச்சி கிளை மேலாளர் அமர்த்கு£ர் வந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்ததற்காக அவரது வாரிசுதாரர்கள் மனைவி மீனுபோதார் மற்றும் 4 பேர்கள் தாக்கல் செய்த இழப்பீடு வழக்கில் கடந்த 10.6.2023 அன்று நடந்த லோக்அதாலத்தில் தீர்வு காணப்பட்டு மனுதாரர்களுக்கு இழப்பீடாக எஸ்.பி.அய். காப்பீட்டு நிறுவனம் ரூ.1,02,00,000த்திற்கான காசோலையை இந்த வழக்கை நடத்திய மனுதாரர் வழக்குரைஞர் சி.அமர்சிங் மற்றும் வாரிசுதாரர்களிடம் நீதிபதிகள் முன்பாக வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு கோடியே இரண்டு லட்சம் விபத்து இழப்பீடு வழங்கப்பட்டது
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books