ஒசூர் புத்தக திருவிழாவை 21.7.2025 அன்று பார்வையிட வந்த கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமனிடம், புத்தக திருவிழா களப்பணியாளர்களில் ஒருவரான பொறியாளர் முருகேசபாண்டியன் பெரியார் உலகம் நிதியாக ரூ.1000 வழங்கினார். அப்போது மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், புத்தக திருவிழா செயலாளர் சந்த்ரு மாணவர் ஹரி சங்கர் மற்றும் தோழர்கள் உடனிருந்தனர்.
பெரியார் உலகம் நிதி
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books