இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: கலைமணி *வரவேற்புரை: இரா.கிருஷ்ணமூர்த்தி. மாவட்டத் தலைவர். பகுத்தறிவாளர் கழகம் தருமபுரி * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம். மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு. மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *நூல்: “நீதிமன்றங்களில் பெரியார்” *அறிமுகவுரை: வழக்குரைஞர் துரை.அருண் *நன்றியுரை: ம.கவிதா. மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *Zoom : 82311400757 Passcode : PERIYAR
பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி
18 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா
வெட்டிக்காடு: பிற்பகல் 2.30 *சிறப்பு விருந்தினர் எஸ்.கார்த்திகேயன் (காவல்துறை துணை கண்காணிப்பாளர், உரத்தநாடு துணை பிரிவு, தஞ்சாவூர் மாவட்டம் * இப்படிக்கு தாளாளர், முதல்வர், மாணவர்கள் பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி, சில்லத்தூர், வெட்டிக்காடு, தஞ்சாவூர் மாவட்டம் *குறிப்பு: பிற்பகல் 2 மணிக்கு கூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.