கடவுள், மதம், திருவிழா, சடங்கு, சம்பிரதாயம் பற்றி கல்வி வள்ளல் காமராசர் துண்டறிக்கை தயார்!

0 Min Read

கடவுள், மதம், திருவிழா, சடங்கு, சம்பிரதாயம் பற்றி கல்வி வள்ளல் காமராசரின் முற்போக்குக் கருத் துகள், அவரது வாய் மொழியிலேயே வெளி யான ‘மாலை மலர்’  – ‘பெருந் தலைவர் காமராசர் பிறந்த நாள் சிறப்பு மலரில்’ இருந்து துண்டறிக்கையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்கள் ஊர்தோறும் விநியோகிக்க வேண்டிய துண்டறிக்கை இது! கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்களுடன் இப்பிரச்சாரப் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டுகிறோம்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தொடர்புக்கு: 8300393816, 9626657609

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *