கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா- 2025 (18.07.2025 முதல் 27.07.2025 வரை)

viduthalai

கோயம்புத்தூரில் கொடிசியா (CODISSIA) நிர்வாகம் நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 238 ஒதுக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர்.
பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-

கொடிசியா தொழிற்காட்சி வளாகம்,

புத்தகக் கண்காட்சி அரங்கம் (HALL-B),

கோயம்புத்தூர் – அவினாசி சாலை,

கோயம்புத்தூர் – 641 018.

புத்தகக் காட்சி நேரம்:-

காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (-10%)      அனுமதி இலவசம்.

தொடர்புக்கு:- 70943 06466.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *