வேளாண்துறை மேம்பாட்டிற்கு புதிய தொழில் நுட்ப சேவை திட்டங்கள்

1 Min Read

சென்னை, நவ.12 வேளாண் துறை வளர்ச்சிக்கான பண்ணை இயந்திரமயமாக்கலைப் பின்பற்றுவதில் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான வேளாண் வாகனங்களை தயாரித்து வழங்குவதில் சோனாலிகா நிறுவனம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

பெரியது மேம்பட்ட பண்ணைத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் ஹெவி டியூட்டி டிராக்டர் வரிசை பிராந்திய பன்முகத் தன்மையைத் தாண்டி விவசாயிகளின் செயல்திறனையும்  உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

சோனாலிகா, அதன் ஹெலி – டூட்டி டிராக்டர் வரிசையில் ஹெவி டியூட்டி தமாகா திட்டத்தின்கீழ் இதுவரை பார்த்திராத பருவகால சலுகைகளையும், புதிய தொழில் நுட்பங்களுக்கு விவசாய சமூகத்தை மேம்படுத்தும் வகையில் நிதி திட்டங்களையும் இந்நிறுவனம் நீட்டித்துள்ளது. அக்டோபர் 2023-இல் பதிவு செய்யப்பட்ட 18,002 ஓட்டு மொத்த டிராக்டர் விற்பனையும், இதுவரை இல்லாத வகை யில் அதிகபட்ச ஒட்டு மொத்த சந்தைப் பங்கான 15 சதவீதம் ஏப்ரல் – அக்டோபர் வரையிலான இந்த ஆண்டில் பெற்றுள் ளோம் என இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிªட்டின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *