11.07.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 155

Viduthalai

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இறைவி (மாநிலத் துணைச் செயலாளர், மகளிரணி திராவிடர் கழகம்) * வரவேற்புரை: ஒசூர் செல்வி (மாவட்டத் தலைவர் மகளிர் பாசறை, திராவிடர் கழகம் ஒசூர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: பாவலர் சுப முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி” *அறிமுகவுரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *நன்றியுரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) Zoom : 82311400757 Passcode : PERIYAR

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *