ரூ.8,000 கோடிக்கு வெளிநாட்டு பயணம்: காங்., விமர்சனம்

viduthalai
1 Min Read

அய்க்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவிக்கு பாக்., நியமிக்கப்பட்டதில் இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு ஏற்பட் டுள்ளதாக காங்., சேர்ந்த ரன்தீப்சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். பாக்.,-க்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் தடுப்பதில் பிரதமர் தோல்வியடைந்து விட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.8,000 கோடிக்கு பயணம் செய்து, எந்த நாட்டின் ஆதரவை பிரதமர் பெற்றார்? எனவும் கேள்வி எழுப்பினார்.

50 ஆபாச காட்சிப் பதிவுகள் : சிக்கிய இந்து அமைப்பு நிர்வாகி

கருநாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணா சம்பவத்தை போல் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்து அமைப்பு நிர்வாகி சமித் ராஜூவின் கைப்பேசியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச காட்சிப் பதிவுகளை கைப்பற்றி காவல்துறையினர்  விசாரித்து வருகிறது. அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *