6.7.2025 அன்று மாலை 6 மணிக்கு தாம்பரம் பெரியார் பகுத்தறிவு மற்றும் புத்தக நிலையத்தில் வருகின்ற 4.10.2025 சனிக்கிழமை அன்று செங்கை மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா திராவிடர் கழக மாநில மாநாடு சிறக்க தாம்பரம் மாவட்ட கழகம் மற்றும் சோழிங்கநல்லூர் மாவட்ட கழக ஆகிய இரு மாவட்டத்தை சேர்ந்த தோழர்கள் மாநாட்டு களப்பணி மற்றும் பொது மக்களிடம் பிரச்சாரத்தை எப்படி பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்கள் ஆதரவுடன் மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தி முடிப்பது என்று இரு மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் தங்கள் கருத்துகளையும் மாநாட்டு நன்கொடைகளையும் வழங்கி மகிழ்ந்தனர்.
கூட்ட முடிவில் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அனைவரின் கருத்துகளையும் கேட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
நன்கொடை வழங்கியவர்கள்:
கொடுங்கையூர் தே.செ.கோபால் 10,000, கூடுவாஞ்சேரி, மா.இராசு 5,000, ஓய்வு பெற்ற இராணுவ வீரர் அ.கருப்பையா 3,000, கு.சோமசுந்தரம் 1,000.
தாம்பரம் : நன்கொடை அறிவித்தவர்கள்
ப.முத்தையன் 50,000, கோ.நாத்திகன் 25,000, தி.இர.சிவசாமி 20,000, கரைமா நகர் தே.சுரேஷ் 10,000, பம்மல் கோபி 5,000, பாலமுரளி 5,000, சீ.லட்சுமிபதி 5,000, சு.மோகன்ராஜ் 5,000, மு.நாகவள்ளி 5,000. இறைவி 5,000. கூடுவாஞ்சேரி மாகலிங்கம், 5,000. பசும்பொன் 5,000, மா.குணசேகரன் 2,500, அனகை சிவாஜி 2,000. மு.திருமலை 2,000. உத்ரா பழனிசாமி 2,000. பொழிசை.கண்ணன் 2,000. மண்ணிவாக்கம் அருணா 2,000. இரா. உத்திரகுமாரன் 1.000. படப்பை சந்திரசேகர் 1,000. சட்டநாதன் 1,000. கதிர்வேல் 200. வெ.ஞானசேகரன் 5,000.
சோழிங்கநல்லூர் : நன்கொடை அறிவித்தவர்கள்
பாண்டு 15,000, ஏர்போர்ட் சரவணன் 5,000, பா.அறிவன் 5,000, பா.இராதா 5,000, தமிழினியன் 3,000, தேவி சக்திவேல் 2,000.